Subscribe:

திங்கள், 3 ஜனவரி, 2011

மாஷாஅல்லாஹ்

ஏக இறைவனின் இனிய பெயர்போற்றி...
அன்பிற்கும் நட்பிற்கும் இனிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்
அனைத்து நிர்வாகிகளுக்கும் தங்கள் சமுதாய சகோதரன் வேங்கை இப்ராஹீம்
எழுதுகிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்...)
நலம் நலமே விளைய துஆ செய்தவனாக தொடர்கிறேன்...
அல்ஹம்துலில்லாஹ் தமிழக பாப்புலர் பிரண்டின் தலைவராக
செயலாற்றிய கண்ணியத்திற்குரிய சகோதரர் முகமது அலி ஜின்னா
அவர்கள் தேசிய துணைத்தலைவராகவும், புதிய மாநில தலைவராக
சகோதரர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்களும் தேர்வு செய்யபட்டிருப்பது
அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்...

மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளின்
பணிகளும் சிறப்படைய கருணையாளன் அல்லாஹுவை கரமேந்தி
பிராத்திக்கிறேன்...

சமுதாயம் சவால்மிக்க காலகட்டத்தில் இருக்கும் இத்தருணத்தில்
பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சீரிய வீரியமிக்க களப்பணி
அவசியம் தேவை.

அன்புடனும் நட்புடனும்...
உங்கள் சமுதாய சகோதரன்
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

கருத்துகள் இல்லை: